சென்னை: இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. அவ்வகையில் சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் வாழைப்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் எத்தலின் ரசாயனம் தூவி செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்
15 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2019 11:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!