மரினா பே பகுதியிலுள்ள சிங்கப்பூர் ஆற்றில் சென்றுகொண்டு இருந்த 'ரிவர் டாக்சி' என்று அழைக்கப்படும் படகு ஒன்று சென்ற செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. அப்போது கடலில் குதித்த படகு ஊழியரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. அந்த ஊழியரின் உடல் நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப் பட்டதாகவும் எஸ்டிஎஃப் கூறியது. இறந்தவரின் பெயர் திரு ஓங் ஹாங் லாங் என்றும் அவருக்கு வயது 33 என்றும் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வருவதாகவும் 'சிங்கப்பூர் ரிவர் குரூஸ்' படகு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆண்டுதோறும் தங்கள் படகுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு படகு இயக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.
படகு தீ விபத்து: ஊழியர் மீட்பு
15 Jul 2016 08:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jul 2016 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!