திண்டுக்கல்: ஏறத்தாழ 500 போலி மருத்துவர்களுக்கு திண்டுக்கல் காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியன் தெரிவித்தார். போலி மருத்துவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டிவருவதாக அவர் கூறினார். மிக விரைவில் 500 போலி மருத்துவர்களும் கைதாக வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
500 போலி மருத்துவர்களுக்கு வலைவீச்சு
8 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Sep 2016 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!