கொரோனா கிருமிப் பரவலுக்கு மத்தியில் இந்தோனீசியாவில் பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் முகக்கவசம், முகக்காப்பு, கையுறை அணிந்து வகுப்புகளுக்குச் செல்கின்றனர். ஆசிரியர்கள் பிளாஸ்டிக் தடுப்புகளுக்குப் பின்னால் இருந்து மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். பள்ளிகளுக்குச் செல்ல விருப்பமில்லாத மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டிற்கே சென்று சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோனீசீயாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.
பிளாஸ்டிக் தடுப்புகளுக்கு மத்தியில் கற்பிக்கும் ஆசிரியர்கள்
28 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jul 2020 10:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!