வேலூர்: காட்பாடிக்கு அருகே நீலகிரி விரைவு ரயிலில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் ரயில் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் சமிக்கைக்காகக் காத்திருந்தபோது ரயிலில் ஏறிய மர்ம நபர்கள் அங்கிருந்த நான்கு பெண்களிடம் கத்தியைக் காட்டி நகைகளைக் கழற்றும்படி மிரட்டினர். இதனால் நால்வரும் தங்களுடைய நகைகளையும் கொடுத்தனர். மேலும் பயணிகளிடம் இருந்த பணத்தையும் மர்மக் கும்பல் சூறையாடி தப்பியது. இந்த நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ரயிலில் புகுந்து பெண்களிடம் கொள்ளை
4 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Nov 2016 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!