ஏட்ரியானோ ஆல்வஸ் டோஸ் சாந்தோஸ் (படம்), 30, என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த கடலோடி, ஜூன் மாதம் 5ஆம் தேதி அதிகாலை சுமார் 3.25 மணிக்கு ஆர்ச்சர்ட் ரோட்டில் 24 வயது மலேசிய மாது ஒருவரை பிட்டத்தில் அறைந்தது, இடது கன்னத்தில் குத்தியது, வயிற்றில் உதைத்தது ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டார். அந்த ஆடவருக்கு மானபங்கம், தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரேசில் கடலோடிக்குச் சிறை
5 Nov 2016 11:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Nov 2016 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!