சூரத்: தேசப் பிதா மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87, உடல்நலக் குறைவால் குஜராத்தில் காலமானார். மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு காரணமாக சூரத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்களன்று அவரது உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக கனு காந்தியின் உடல் குஜராத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானி யாகப் பணியாற்றியவர் கனு காந்தி. விடுதலை வேள்வி யின் மைல்கல்லாகக் கருதப்படும் 'தண்டி யாத்திரை' போராட்டத்தின்போது மகாத்மாவின் கைத்தடியைப் பிடித்து அழைத்துச் சென்ற பெருமையும் அவருக்கு உண்டு.
மகாத்மா காந்தி பேரன் காலமானார்
9 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!