சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 55 வயதை எட்டும்போது புதிய தேசியப் பதிவு அடையாள அட்டையைப் பெற வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இது நடப்புக்கு வருகிறது. தங்களது சொந்தத் தகவல் களையும் அண்மையில் எடுக்கப் பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர்கள் வழங்க வேண்டி யிருக்கும். அடையாள அட்டையைப் பெறும்போது அவர்களது கரு விழியின் புகைப்படங்கள் எடுக்கப் படும். கருவிழிப் படமானது புகைப் படம், பெருவிரல் ரேகை போன்று பாதுகாப்புச் சோதனைகளில் பயன் படுத்தப்படும். இந்தத் தகவல்களை நேற்று அறிவித்த குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் பழைய அடையாள அட்டை வைத்திருப் பவர்களது அடையாளத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவும் என்றது.
55 வயதில் அடையாள அட்டை மறுபதிவு அவசியம்
15 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Nov 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!