உரிமமற்ற வேலைவாய்ப்பு முகவை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற் றத்திற்காக 45 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றத்தில் $30,000 அபராதம் விதிக்கப்பட் டது. முகமது யாசின் ஹமீத் சுல் தான் எனப்படும் அவர் முறையான உரிமம் இன்றி இச்செயலில் ஈடுபட்டதாக மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக் கிறது. கடந்த 2014 நவம்பர் முதல் 2015 மே வரையில் யாசின் துண் டறிக்கைகளையும் விளம்பரங் களையும் விநியோகித்ததோடு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் செயலிலும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருமாறு யாசினை அணுகியதோடு அவரிடம் ஆயிரக் கணக்கான வெள்ளியைத் தந்துள் ளனர்.
உரிமமற்ற வேலைவாய்ப்பு நடவடிக்கைகள்: ஆடவருக்கு $30,000 அபராதம்
28 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Dec 2016 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!