தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடைபெற ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. எனினும் ஜல்லிக்கட்டுக் காக களமிறங்கியுள்ள போராட்டக் குழுவினர் இதை ஏற்க மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை தேவை என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் கூட போராட் டக்காரர்கள் அதிகளவில் கூடியுள்ளனர். பலர் தங்கள் குழந்தைகள் உட்பட குடும்பத்தாருடன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரத் தீர்வு கோரி நீடிக்கிறது போராட்டம்
23 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2017 05:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!