மின்தூக்கியில் 16 வயது மாணவியை மானபங்கம் செய்த‑தற்காக மருந்தியல் தொழில்நுட்பரான 51 வயது சியுவ் டெக் சியாங்கிற்கு நேற்று $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி காலை 6.10 மணியளவில் அம்மாணவியின் பிட்டத்தைத் தொட்டுக் கிள்ளியதை அவர் ஒப்புக்கொண்டார். சியுவ் இருந்த வீவக மின்தூக்கியில் பள்ளிச் சீருடையில் இருந்த மாணவி ஏறினார். மின்தூக்கி கீழே இறங்கியபோது மாணவியின் பிட்டத்தைத் தமது இடது கையால் அவர் கிள்ளி னார். அச்சம் அடைந்த மாணவி திரும்பிப் பார்க்கவில்லை. மின்தூக்கி முதல் தளத்திற்கு இறங்கியவுடன் வெளியேறிய மாணவி, சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறினார். பின் போலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
மானபங்க செயலுக்காக மருந்தியல் தொழில்நுட்பருக்கு $3,000 அபராதம்
1 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!