நெல்லை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 தென்மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ பொதுமக்களுடன் இணைந்து அந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவருடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஊர்மக்கள் உட்பட ஏராளமானோர் அப்பணியில் ஈடுபட்டனர். "தமிழகம் முழுவதும் இத்தகைய விஷத்தன்மையுள்ள மரங்கள் அகற்றப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு திரண்ட மாணவர்களும் இளையர்களும் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபடவேண்டும்," என்றார் வைகோ.
கருவேல மரங்களை அகற்றிய வைகோ
6 Feb 2017 10:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2017 06:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!