புதுடெல்லி: ஈட்டும் சம்பளத்தை விட அளவுக்கும் அதிகமான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருப்பவர்களிடம் பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது போன்ற விவரங்களை விசாரித்து விவரங் களைச் சேகரித்து வரும் வருமான வரித் துறையினர், கணக்கில் காட்டப்படாத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களிடம் 2ஆம் கட்ட சோதனையை விரைவில் தொடங்க உள்ளனர். கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 50,000 கோடி டெபாசிட் செய்தவர்களுக்கு எதிராக 'ஆபரேஷன் கிளன் மணி' என்ற பெயரிலான வேட்டையை வருமான வரித்துறை தொடங்கியது. இதன் முதல்கட்ட சோதனை யில் ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டு மின் னஞ்சல், குறுஞ்செய்திகள் அனுப் பப்பட்டன.
கறுப்புப் பணம்: ரூ.500,000க்கு குறைவெனில் விசாரணை இல்லை
22 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!