பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வங்கிகளில் ஏராளமான கறுப்புப் பணம் போடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சந்தேகிப்பதாக மத் திய தொழிலாளர், கல்வி அமைச் சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரி வித்துள்ளார். கடந்த நவம்பர் 8ஆம் தேதி செல்லாது என்று அறி விக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள டிசம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதி வரையில் கிட்டத் தட்ட 97 விழுக்காடு பணம் அர சாங்கத்துக்குத் திரும்பி வந்தது. இருப்பினும் எஞ்சிய 3 விழுக்காடு ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை.
இந்திய வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி கள்ளப்பணம்
3 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!