கோலாலம்பூர்: வடகொரியாவில் நேற்று முன்தினம் விமானத்தில் ஏறவிருந்த மலேசிய குடும்பத் தினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் என்று கூறிய கமில் கசாலி என்பவர் ஃபேஸ் புக் பதிவில் இதனைத் தெரிவித் திருந்தார். தமது ஒன்றுவிட்ட சகோதரர் இஸா கர்மிலா ரம்லி, அவரது கணவர், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட மலேசியர்கள் மலே சியாவுக்கான விமானத்தில் ஏற முயற்சி செய்தபோது வட கொரிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று அவர் கூறினார். ஃபேஸ்புக் பதிவில் கமில் கசாலி, சொத்து முகவராக பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரி யாவில் உள்ள தமது உறவினர் களுக்காக பிரார்த்தனை செய்யு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
வடகொரியாவில் தவிக்கும் மலேசிய குடும்பம்
9 Mar 2017 08:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!