வர்த்தகத் தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் இரண்டு நாள் பயணமாக இந்தியத் தலை நகர் புதுடெல்லி சென்றுள்ளார். இன்று அங்கு நடைபெறும் 'தி குரோத் நெட்' உச்சநிலைக் கூட் டத்தில் பங்கேற்பார். மாறிவரும் தொழில்நுட்பவியல் மேம்பாடுகள், உலகமயமாதல் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசாங்கங்கள் எவ் வாறு வளர்ச்சியை மேம்படுத்துவதி லும் பொருளியல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும் முனைப்பு காட்டலாம் என்பது பற்றி திரு ஈஸ்வரன் உரை நிகழ்த் துவார்.
புதுடெல்லி வர்த்தகக் கூட்டத்தில் அமைச்சர் ஈஸ்வரன் பங்கேற்பு
20 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!