விருதுநகர்: சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை சுதந்திர நாட்டில்தான் நான் பயப்படுகிறேன் என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். விருதுநகர் மகளிர் கல்லூரி ஒன்றில் நடந்த சிறப்புக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். மாணவப் பருவம் மிகச்சிறந்த பருவம். இப்பருவத்தில் மாணவர் களுக் குத் தெளிவான இலக்கும் லட்சியமும் வேண்டும். இலக்கு உனக்காகவும் லட்சியம் சமூகத் திற் காகவும் இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற எந்தச் சூழ் நிலையிலும் பின்வாங்காமல் செயல்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி னார். அதோடு, எந்தச் சூழ்நிலை யை யும் சமாளிக்கும் ஆற்றலை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வறுமையும் வெறுமை யும் உங்களை மாற்றக்கூடும். ஆனால், வெற்றிதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண் டும். ஆசிரியர்கள் மிகச்சரியான வழிகாட்டி. நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை. சுதந்திர நாட்டில்தான் பயப்படுகிறேன்.
சகாயம்: சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை; சுதந்திர நாட்டில்தான்
10 Apr 2017 07:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2017 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!