சென்னை: இடைத்தேர்தல் நடை பெற இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்யப்பட்டதை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப் புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் பல்வேறு அரசி யல் கட்சியினரும் வாக்காளர்க ளுக்குப் பண விநியோகம் செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந் தன. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, அவரது உதவியாளர் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வீடுகள் உட்பட பல்வேறு இடங் களில் வருமான வரித்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பணப் பட்டுவாடா: ஒப்புக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்
11 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2017 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!