தங்கள் பிள்ளைகளுக்குப் பள் ளிக்கூட கட்டணங்களைச் செலுத் துவது முதல் பள்ளிக்கூட நடவடிக் கைகளில் கலந்துகொள்ள பிள்ளைகளை அனுமதிப்பது வரை பல காரியங்களையும் பெற்றோர் வசதியாக கவனிக்க ஏதுவாக புதிய மின்னிலக்க வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. 'பேரண்ட்ஸ் கேட்வே' (Parents Gateway) என்று குறிப்பிடப்படும் அந்த மின்னிலக்கத் தளம் மூலம் பெற்றோர்கள் இதர பல காரி யங்களையும் வசதியாக கவனிக் கலாம். அரசாங்கத் துறையில் தொழில்நுட்ப உருமாற்றத்தைச் செய்வதற்காக அரசாங்க தொழில்நுட்ப முகவை என்ற அமைப்பு சென்ற அக்டோபரில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது குடிமக்களுக்கு வசதியான பல நடவடிக்கைகள் பற்றியும் அறிவிக்கப்பட்டன.
பள்ளிக்கூட பிள்ளைகள்: பெற்றோருக்கு வசதி
11 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2017 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!