வெல்லிங்டன்: அதிக சக்திவாய்ந்த புயல் காற்று நேற்று நியூசிலாந்தின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பல நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்றும் கடல் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நியூசிலாந்தில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்
14 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2017 06:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!