வெல்லிங்டன்: நியூசிலாந்தின் கடலோரப் பகுதிகளை தாக்கிய புயல் காற்றின் வேகம் தணிந்து விட்டபோதிலும் அங்கு சில வீடுகளுக்கு மின்சார விநியோகம் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதாக தகவல்கள் கூறின. அப்புயலால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் சாலைகள் பழுதடைந்ததாகவும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கூறப்பட்டது. ஒரு சில பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும் இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நியூசிலாந்தில் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்
15 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!