காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து அமெரிக்கா நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 13 இந்தியர்கள் பலியானதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித் துள்ளன. இதுகுறித்து ஆப்கானிஸ் தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "ஆப்கானில் நங்கர் கார் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய அச்சின் மாவட்டத்திலுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து 'அனைத்து வெடிகுண்டுகளின் தாய்' என்று கூறப்படும் மிகப் பெரிய குண்டை அமெரிக்க விமானம் வியாழக்கிழமை வீசியது. இதில் 80க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர், இவர்களில் 13 பேர் இந்தியர் கள்" என்று கூறப்பட்டுள்ளது. ஆப்கான் ஊடகங்களின் இச் செய்தியை இந்திய தேசியப் புலனாய்வு மையமான என்ஐஏ முற்றிலும் மறுத்துள்ளது.
‘அமெரிக்க குண்டு தாக்குதலில் 13 இந்தியர்கள் பலி’
21 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!