எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சக பயணியான வெளிநாட்டவர் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரைக் கன்னத்தில் அறைந்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இம்மாதம் 18ஆம் தேதி இரவு நடந்த இச்சம்பவம் குறித்து ஜோ டிமரினி எனும் அந்த அமெரிக்கர் நேற்று முன்தினம் புகார் கொடுத் தார் என்றும் போலிஸ் தெரிவித் தது. மதுபோதையிலிருந்தார் என்று சந்தேகிக்கப்படும் அந்த முதியவர் டிமரினியை நோக்கி கத்தியதும், அவரது தோழி இடைமறித்த போது முதியவர் அவரிடமும் உரக்க பேசி, மிரட்டினார். சமூக ஊடகங்களில் பரவிய இந்த 4 நிமிடம் 22 வினாடி காணொளி 1.2 மில்லியன் தடவை பார்க்கப்பட்டது. முதிய வரின் செயலுக்காக சிங்கப்பூரர் கள் டிமரினியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.
வெளிநாட்டவரை அறைந்த 70 வயது முதியவர் கைது
23 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Apr 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!