சென்னை: தமிழகத்தின் கடன் சுமை அளவு அதிகரித் துள்ளது என்றும், தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது என்றும் திரும்பத் திரும்ப கூறுவது வேடிக்கை யாக உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்தியாவிலேயே குறைந்த அளவு கடன் வைத்துள்ள முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று அவர் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளார். "தூங்குபவர்களை எழுப்ப லாம். ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த விவரங்களை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். "அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்கிற அச்சம், பொறாமையின் காரணமாக ஆதாரம் இல்லாத ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளார்," என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.
வேடிக்கையான புகார்: முதல்வர் கிண்டல்
26 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!