டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அனைத் துலக விமான நிலையத்திற்கு அருகே நேற்று மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவில் தீ மூண்டதாக தகவல்கள் கூறின. டமாஸ்கஸ் விமான நிலையத் திற்கு வெளியில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்ட றியப்படவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. விமானத் தாக்குதல் காரண மா? அல்லது தரைப் படைத் தாக்குதலா? என்பது உடனடி யாகத் தெரியவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள், டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீதும் மற்ற விமானத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந் துள்ளன.
சிரியா விமான நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய வெடிப்பு
28 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!