உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் நிவாரணப் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. 1.5 ஹெக்டர் பரப்பளவில் பசுமைச் சூழலில் அந்தப் பூங்கா அமைந்தி ருக்கும். அதை தேசிய பூங்காக் கழகம் வடிவமைத்து வருகிறது. உட்லண்ட்ஸ் உடல்நல வளாகம் 2022ல் திறக்கப்படும். தேசிய பூங்காக் கழகம் சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட பூங்காக்களை உருவாக்கி அதை மேற்பார்வையிட்டு வருகிறது. என்றாலும் ஒரு மருத்துவமனைக்கு நிவாரணப் பூங்கா ஒன்றை இப்போதுதான் முதல்தடவையாக இந்தக் கழகம் வடிவமைக்கிறது. உட்லண்ட்ஸ் மருத்துவமனை நிவாரணப் பூங்கா பல்வேறு வகைப்பட்ட நோயளிகளுக்கும் ஏற்ற நிவாரணப் பயிற்சி சிகிச்சைகளுக்கு உதவும் வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.
நிவாரணப் பூங்கா உருவாகிறது
4 May 2017 08:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2017 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!