மும்பை: கிரிக்கெட் விளையாட்டின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டைப் போல மற்ற விளையாட்டுகளும் இந்தியாவில் பிரபலமடைய முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், இந்திய சூப்பர் லீக் காற்பந்து அணிகளில் ஒன் றான கேரளா பிளாஸ்டர்ஸ் உரிமை யாளர்களில் ஒருவராக இருக்கும் சச்சின், இப்போது கபடி விளை யாட்டிலும் கால்பதிக்கவுள்ளார். ஆண்டுதோறும் நடத்தப்படும் 'புரோ கபடி லீக்'கில் இவ்வாண்டு புதிதாக நான்கு அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதில் ஓர் அணி தமிழகத்தை மையமாகக் கொண்டது. இன்னும் பெயரிடப்படாத அந்த அணியின் இணை உரிமையாள ராகிறார் சச்சின். ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை மையமாகக் கொண்டு மற்ற மூன்று அணிகள் உருவாகவுள்ளன. டெல்லி, மும்பை, பெங்களூரு, கோல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே, ஜெய்ப்பூர் என இப்போதுள்ள எட்டு அணிகளு டன் சேர்த்து மொத்தம் 12 அணி களுடன் ஐந்தாவது புரோ கபடி லீக் ஜூலை-அக்டோபர் மாதங் களில் நடக்கவிருக்கிறது.
தமிழக கபடி அணியை வாங்குகிறார் சச்சின்
13 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!