அனைத்துலக அளவில் மேற் கொள்ளப்பட்ட இணையத் தாக்கு தல்களால் கிட்டத்தட்ட 100 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் சிங்கப்பூரில் அரசாங்க அமைப்புகளுக்கோ முக்கிய தகவல் உள்கட்டமைப்புக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித் திருக்கிறது. "உலகளவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இணைய ஊடுருவல் களால் எந்தவொரு அரசாங்க அமைப்புக்கோ முக்கிய தகவல் உள்கட்டமைப்புக்கோ இந்நாள் வரை பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை," என்று தேசிய இணையச் சம்பவ செயல்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு டான் யோக் ஹாவ் நேற்றுக் கூறினார்.
இணைய ஊடுருவல்: அரசாங்க அமைப்புகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை
14 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2017 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!