தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தில் தமது கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார். தொகுதியில்லா உறுப்பினர் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறதா என்பதை பாட்டாளிக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் முன்னதாக கேட்டிருந்தார். இந்தத் திட்டத்தை பாட்டாளிக் கட்சி எதிர்த்தாலும் தொகுதியில்லா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டபோது அக்கட்சி ஏற்றுக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் அந்தத் திட்டத்தில் பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்று பிரித்தம் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
‘எண்ணத்தில் மாற்றமில்லை’
7 Jul 2020 10:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jul 2020 10:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!