சிங்கப்பூர்-புருணை ராணுவப் படைகள் கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூர்-புருணை ராணுவப் படைகள் சிங்கப்பூரில் மேற்கொள் ளும் 'மாஜு பெர்சாமா' பயிற் சியை நேரில் காண இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங்கும் புருணையின் தற்காப்பு துணை அமைச்சர் அப்துல் அஸிசும் நேற்று 'முறாய்' நகரச் சூழல் பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்தனர். இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி முடிவ டையும் இந்தப் பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த 350 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்ற னர்.

'முறாய்' நகரச் சூழல் பயிற்சி மையத்தில் சிங்கப்பூர்-புருணை ராணுவப் படைகளின் பயிற்சியைப் பார்வையிடுகிறார் 2ஆம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் (வலது). படம்: தற்காப்பு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!