செந்தோசா தீவுக்கு செந்தோசா நடைபாதை வழியாக இலவச மாக நடந்து செல்லும் சலுகை அடுத்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று செந்தோசா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. 'கேளிக்கை, அறிவார்ந்த நிலையான செந்தோசா' எனும் நோக்கத்தில் அடிப்படையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது கார்களற்ற சமூகத்தை உருவாக்கும் தேசிய முயற்சியின் ஓர் அங்கமாகவும் அமைகிறது. "செந்தோசா நடைபாதை சிங்கப்பூர் நிலப்பாதையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இந்தச் சலுகையின் நீட்டிப்பால் மேலும் அதிகமானோர் குறிப்பாக உச்ச நேரத்தில், நடந்து சென்று செந்தோசா தீவின் அழகைக் கண்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறோம்," என்றார் செந்தோசா வளர்ச்சிக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
2017 இறுதிவரை செந்தோசாவுக்கு இலவசமாக நடந்து செல்லலாம்
17 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Dec 2016 07:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!