சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே. பரதன், தலைமை நடவடிக்கை அதிகாரி என். ரவீந்திரன், சமூக ஈடுபாடு, தொண்டூழிய நிர்வாகத்தின் வினோத்குமார், இளம் தொண்டூழியர் சந்திரன் ஆகியோரை அதிபர் டோனி டான் கெங் யாம் சந்தித்தார். சமூகத்திற்கு சுய உதவிக் குழுக்கள் ஆற்றும் பங்குக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நேற்று இஸ்தானாவில் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகிகள், ஊழியர்கள், தொண்டூழியர்களுக்குத் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் மெண்டாக்கி, யுரேசியர் சங்கம் உள்ளிட்ட மற்ற சுய உதவி குழுக்களும் பங்கேற்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தொண்டூழியர்களுக்குத் தேநீர் விருந்து
20 Dec 2016 07:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2016 05:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!