தொண்டூழியர்களுக்குத் தேநீர் விருந்து

சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே. பரதன், தலைமை நடவடிக்கை அதிகாரி என். ரவீந்திரன், சமூக ஈடுபாடு, தொண்டூழிய நிர்வாகத்தின் வினோத்குமார், இளம் தொண்டூழியர் சந்திரன் ஆகியோரை அதிபர் டோனி டான் கெங் யாம் சந்தித்தார். சமூகத்திற்கு சுய உதவிக் குழுக்கள் ஆற்றும் பங்குக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நேற்று இஸ்தானாவில் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகிகள், ஊழியர்கள், தொண்டூழியர்களுக்குத் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் மெண்டாக்கி, யுரேசியர் சங்கம் உள்ளிட்ட மற்ற சுய உதவி குழுக்களும் பங்கேற்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!