ஜூரோங் ஈஸ்ட் கார் நிறுத்து மிடத்தில் இருந்த மூன்று கார்கள், மூன்று மோட்டார்சைக்கிள்களுடன் போலிஸ் கார் ஒன்று நேற்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனங்களின் பாகங்கள் சிதைந் ததுடன் கண் ணாடிகளும் நொறுங்கியதாக தெரிய வந்துள்ளது. போலிஸ் காரில் இரு அதிகாரிகள் இருந்த தாகவும், அவர் களில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் இது வரை தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடைபெறு கிறது என்று போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
போலிஸ் கார் விபத்து
10 Mar 2017 08:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2017 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!