பொதுச் சேவையின்பால் தாம் ஈர்க்கப்பட 20 ஆண்டுகளுக்கு மேலாக போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றிய தமது தாயாரே முக் கிய காரணம் என்று மனிதவள அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
உள்துறைக் குழு பயிற்சிக் கல் லூரியில் சுமார் 650 போலிஸ் அதிகாரிகள், தொண்டூழிய போலிஸ் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் பங்கேற்ற 'சிங்கப்பூர் போலிஸ் படையில் பெண்களின் 70 ஆண்டு காலப் பணி' எனும் நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய திருவாட்டி டியோ, பெண் போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றிய தம் தாயாரின் தியா கங்களை எடுத்துரைத்தார்.
"உண்மையில், பெண் போலிஸ் அதிகாரிகள் என்ற முறையில் வேலையையும் குடும்பத்தையும் ஒரே சமயத்தில் நிர்வகிப்பது எளி தான காரியமன்று.
நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோவுக்குப் பக்கத்தில் தாயார் திருவாட்டி லியாவ் சீ சூ (கறுப்பு மேலாடையுடன்) உள்ளார். படம்: சாவ் பாவ்
‘பொதுச் சேவையில் சேர என் தாயாரே எனது ஊக்கம்’
3 Mar 2019 06:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Mar 2019 10:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
மே 9, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!