சம்பளப் பாக்கி: நியூசிலாந்து ஆடவருக்கு அபராதம்

கிவி பழம் பறித்து தரம் பிரிப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு சிங்கப்பூர் பெண்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை என்று புகார் செய்யப்பட்டு இருந்தது.

நியூசிலாந்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் கௌதம் ராஜன் கபூர் என்னும் ஆடவருக்கு வேலை தொடர்பான விதிமீறல்களுக்காக 18,000 நியூசிலாந்து டாலர் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து நான்கு பெண்களுக்குரிய சம்பளத் தொகையாக 12,000 டாலர் பிரித்துக்கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ‘நியூ பேப்பர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!