ஸ்கூட் விமானம் TR188 மூலம் சீனா சென்றிருந்த 18 சிங்கப்பூர் பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் நேற்றிரவு 10 மணிக்கு சிங்கப்பூர் திரும்ப இருப்பதாக அதிகாரிகள் நேற்று பிற்பகல் தெரிவித்தனர். நான்கு வயது சிறுவன் உட்பட ஒன்பது சிங்கப்பூர் பயணிகளும் 11 விமானச் சிப்பந்திகளும் சிங்கப்பூர் திரும்புவர் என நேற்று பிற்பகல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சீனாவின் ஹங்சாவ் நகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
ஸ்கூட் பயணிகள் சீனாவில் இருந்து சிங்கப்பூர் திரும்புகின்றனர்
27 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2020 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!