விதிமீறல்: 89 வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து

நேற்­றைய நில­வ­ரப்­படி அனு­ம­தி­இன்றி சிங்­கப்­பூ­ருக்­குள் வரு­வது தொடர்­பா­க­வும் வீட்­டி­லேயே இருக்க விடுக்­கப்­பட்ட உத்­த­ரவை மீறி­ய­தற்­கா­க­வும் 89 பேரின் வேலை அனு­மதிச் சீட்­டு­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

அந்த 89 பேரில் 73 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளுக்­குச் சென்று முறை­யான அனு­மதி பெறா­மல் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைந்­த­னர்.

16 பேர் தங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்ட கட்­டாய விடுப்பு அல்­லது வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவை மீறி­னர். சிங்­கப்­பூ­ரில் வேலை செய்ய இவர்­கள் அனை­வ­ருக்­கும்

நிரந்­த­ரத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. விதிமீறிய சில முதலாளிகளின் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கும் சலு­கை­ இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!