ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குச் சிங்கப்பூரைச் சேர்ந்த பாய்மரப் படகோட்ட வீரர்கள் நால்வர் தகுதி பெற்றுள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்ற பாய்மரப் படகோட்டப் போட்டிக்கான பெண்கள் பிரிவில் கிரிசெல்டா கெங்கும் சாரா டானும் (படம்) 11வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வாய்ப்பைத் தட்டிச் சென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜஸ்டின் லியூவும் டெனிஸ் லிம்மும் 20வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றனர். இவர்கள் நால்வரையும் சேர்த்து ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக்குக்கு முன்பு இல்லாத அளவுக்கு பாய்மரப் படகோட்ட வீரர்கள் ஒன்பது பேரைச் சிங்கப்பூர் அனுப்புகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்
ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் பாய்மரப் படகோட்ட வீரர்கள்
3 Apr 2016 07:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Apr 2016 09:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
மே 9, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!