பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிரிட்டிஷ் வீரர் ஆண்டி மர்ரே தரவரிசை யில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் அதிர்ச் சித் தோல்வியடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரி சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதியில் தற்போதைய வெற்றி வீரரான ஜோக்கோவிச் 4-6, 6-7 (2) என்ற நேர் செட்களில் குரோவேஷியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார். தரவரிசையில் 122 வாரங் களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் ஜோக்கோவிச். இந்த ஆட்டத்தில் தற் பொழுது தோற்றதன் மூலம் அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
டென்னிஸ்: முதலிடத்தில் ஆண்டி மர்ரே
7 Nov 2016 15:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!