நாகை: திருக்கோவிலுார் பகுதியில் 9ஆம் நுாற்றாண்டு சிற்பத் தூண் (படம்) கண்டெடுக்கப்பட்டது. அத்தூணின் நான்கு பக்கங்களிலும் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. தமிழகச் சிற்பக் கலைக்கு துவக்க காலத்தில் இந்தத் தூண் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறினர். மேலும், இது சிவ வழிபாட்டிற்கு உரியது என்றும் தெரிவித்தனர்.
9ஆம் நூற்றாண்டு சிற்பத்தூண்
7 Oct 2023 13:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Oct 2023 14:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!