கிராமத்தின் தெருவில் அடிக்கடி  பணக் கத்தைகள் கண்டுபிடிப்பு

லண்டன்: வடகிழக்கு இங்கிலாந்தில் பிளேக்ஹால் கொள்ளியரி என்ற ஒரு சிறு கிராமம், இப்போது மர்ம தேசமாக மாறியுள்ளது. கிராமத்தின் தெருவில் அடிக்கடி பணக் கத்தைகள் விட்டுச் செல்லப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை கிடைத்துள்ள மொத்த தொகை 26,000 பவுண்ட் (S$45,780).

ஒவ்வொரு முறையும் பணக் கத்தைகள் 20 பவுண்ட் நோட்டு வடிவில் இருந்ததாகவும் 13 முறைகளிலும் 2,000 பவுண்ட் விட்டுச் செல்லப்பட்டதாகவும் போலிசார் கூறினர். வேண்டுமென்றே கண்ணில் படும் அளவுக்குப் பணக் கத்தைகள் நடைபாதைகளில் வைக்கப்பட்டன என்றும் அவற்றைக் கண்டெடுக்கும் பொதுமக்கள், உடனே போலிசாரிடம் ஒப்படைத்துவிடுவர் என்றும் கூறப்பட்டது. தர்மம் செய்ய விரும்பும் ஒரு நல்லுள்ளம் இவ்வாறு செய்து வருவதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் அக்கிராமத்து மக்களும் நேர்மையாக நடந்துகொள்வதால் அவர்கள் பணத்தை வைத்துக்கொள்வதில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!