புற்றுநோயிலிருந்து மீண்டு வந் தோருடன் அவர்களுக்குத் துணை நின்றோரைக் கொண்டாடும் வேளையில் புற்றுநோய்க்குப் பலி யானவர்களை நினைவுகூர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை யின் மூலம் அதைத் தொடர்ந்து எதிர்ப்பதை வலியுறுத்தும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நேற்று அறிமுகமா னது. வாழ்நாள் தொடர் ஓட்டம் என்ற தலைப்பின் கீழ் சிங்கப்பூர் புற்று நோய் சங்கம் நேற்று ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் 7,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புற்றுநோயை எதிர்கொள்வதற்கும் அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக் கைகளிலும் ஈடுபட்டனர்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg