சென்னை, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்கப்படுகிறது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.45 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் உணவகங்களில் தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பயிரிடப்படும் தக்காளி மாநிலத்தின் தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே அண்டை மாநிலங்களில் இருந்து அவை கொண்டு வரப்படுகின்றன. படம்: தகவல் ஊடகம்
தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலை
27 Feb 2017 10:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2017 07:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!