நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்து உறுப் பினர்கள் பலதரப்பட்ட கேள்வி களை எழுப்பினர். நியமன நாடாளுமன்ற உறுப் பினர் டேனியல் கோ, நிச்சயமற்ற பொருளியல் சூழலில் சிங்கப் பூரர்கள் நிலையற்று இருப்பதாக உணர்கின்றனர். இதைப்புரிந்து கொண்டு மனரீதியிலான பாது காப்பற்ற சூழலை குறைப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். குறைந்த வருமானம் முதல் அதிக வருமானம் வரை உள்ள வர்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வருமானம் கொண்ட சிங்கப்பூரர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை நேரிடையாக உணர்வதாகவும் அவர் சொன் னார்.
வரவுசெலவுத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் விவாதம்
1 Mar 2017 05:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2017 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!