வரவுசெலவுத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் விவாதம்

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்து உறுப் பினர்கள் பலதரப்பட்ட கேள்வி களை எழுப்பினர். நியமன நாடாளுமன்ற உறுப் பினர் டேனியல் கோ, நிச்சயமற்ற பொருளியல் சூழலில் சிங்கப் பூரர்கள் நிலையற்று இருப்பதாக உணர்கின்றனர். இதைப்புரிந்து கொண்டு மனரீதியிலான பாது காப்பற்ற சூழலை குறைப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். குறைந்த வருமானம் முதல் அதிக வருமானம் வரை உள்ள வர்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வருமானம் கொண்ட சிங்கப்பூரர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை நேரிடையாக உணர்வதாகவும் அவர் சொன் னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!