நியூசிலாந்தில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்

வெல்லிங்டன்: அதிக சக்திவாய்ந்த புயல் காற்று நேற்று நியூசிலாந்தின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பல நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்றும் கடல் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!