மனநலப் பிரச்சினை பற்றி தயங்காமல் பேசுங்கள் என்று பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி சிங்கப்பூர் இளையர்களிடம் வலியுறுத்தியுள்ளார். சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதரது இல்லத்தில் ஆறு இளைய ஆலோசகர்களிடம் அவர் பேசினார். "சமூக ஊடகம், இணையம் ஆகியவை மூலம் பல பொய்யான விஷயங்கள் இளையர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அவை அனைவரது வாழ்க்கையும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்து கின்றன," என்றார் இளவரசர் ஹேரி. இளவரசருடன் பேசிய இளம் ஆலோசகர்கள் முன்பு மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். தற்போது மற்றவர்களுக்கு மனநலம் குறித்து உதவி செய்து வருகின்றனர்.
‘மனநலப் பிரச்சினை பற்றி பேசுங்கள்’
7 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jun 2017 07:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!