கோலாலம்பூர்: புக்கிட் ஜாலிலில் உள்ள தேசிய சுவர்ப்பந்து மையத்துக்கு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கெடுக்கும் சுவர்ப்பந்து வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் மியன்மாரைச் சேர்ந்த சில சுவர்ப்பந்து வீரர்கள் காயமுற்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. பேருந்தில் இருந்த தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் வீரர்களுக்குக் காயம் ஏற்படவில்லை. இந்த வீரர்கள் பங்கெடுக்கும் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து விபத்தில் சிக்கி மியன்மார் சுவர்ப்பந்து வீரர்கள் காயம்
22 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Aug 2017 07:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!