கோபன்ஹேகன்: டென்மார்க் அருகே உள்ள கடல் பகுதியில் காணப்பட்ட தலையில்லாத உடல், காணாமற்போன சுவீடன் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கிம் வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக டென்மார்க் போலிசார் கூறினர். மரபணு சோதனை மூலம் இது தெரியவந்துள்ளது என்று போலிசார் கூறினர். பீட்டர் மாட்சென் என்பவருடன் நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை மேற்கொண்ட கிம் வால் என்ற பெண்ணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை. கப்பல் விபத்தில் கிம் வால் இறந்துவிட்டதாகக் கூறிய பீட்டர் மாட்சன் மீது நோக்கமற்ற மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 40 டன் எடை கொண்ட கப்பலை மாட்சென் வேண்டுமென்றே மூழ்கடித்து அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக டென்மார்க் போலிசார் நம்புகின்றனர்.
‘தலையற்ற உடல் காணாமற்போன செய்தியாளரின் சடலம்தான்’
24 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2017 10:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!