எம் ரவி என்று குறிப்பிடப்படும் வழக்கறிஞர் ரவி மாடசாமிக்கு நேற்று நீதிமன்றம் $20,000 பிணை அனுமதித்தது. அவர் மனநலக் கழகத்தில் கவனிக்கப் படுவதற்காக விசாரணைக் காவ லில் வைக்கப்பட்டிருந்தார். வழக்கறிஞர் ரவி ஃபேஸ்புக் கில், இதர சமூக ஊடகத்தில் எந்தத் தகவலையும் பதிவேற்றக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு பிணை அனு மதிக்கப்பட்டு இருப்பதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித் தது. வழக்கறிஞர் ரவி தானும் சரி வேறு ஒருவர் மூலமாகவும் அல் லது எந்த வழியிலும் சரி யாரையும் திட்டவோ, கோபத்தை ஏற்படுத் தவோ, அவமதிக்கவோ, அலைக் கழிக்கவோ, தொல்லை கொடுக் கவோ கூடாது. இந்த நிபந்தனைகளைத் தான் ஏற்றுக்கொண்டிருப்பதாக வழக் கறிஞர் ரவி தெரிவித்து இருக் கிறார். வழக்கறிஞர் தொழில் நடத்த சான்றிதழ் வழங்கும்படி விண்ணப்பிக்க சென்ற அக்டோ பர் முதல் ரவிக்கு இரண்டாண்டு காலம் தடைவிதிக்கப்பட்டு இருக் கிறது.
வழக்கறிஞர் ரவிக்கு $20,000 பிணை அனுமதி
26 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Aug 2017 08:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!