புதுடெல்லி: பாரதிய ஜனதாக் கட்சித் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் நேற்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றனர். மேலவையில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி இருவரும் முதல் முறையாக உறுப்பினர்களாகியுள்ளனர். ஸ்மிருதி இரானி சமஸ்கிருதத்தில் பதவியேற்றார். துணை அதிபர் வெங்கையா நாயுடு இருவருக்கும் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலவையில் அமித் ஷா நுழைவது கட்சிக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த தேர்தலில் இருவரும் குஜராத் மாநிலத்திலிருந்து வெற்றி பெற்றனர்.
அமித் ஷா, ஸ்மிருதி இரானி பதவியேற்பு
26 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Aug 2017 08:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!